தனிநாயகம் அடிகளார் தொடங்கிவைத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் உலகெங்குமுள்ள தமிழ் அறிஞர்களை அழைத்துத் தமிழின்,தமிழரின் பெருமைகளை ஆராய்ச்சியாளர்கள் மூலம் மாநாடு போட்டு எடுத்துரைத்து வந்துள்ளது. 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தும் பெருமை நம் அனைவர்க்கும் கிடைத்துள்ளது.
சூலை 2019ல் விழா நடக்க ,வரும் ஏப்ரல் 7ஆம் நாள் நாம் ஒன்று கூடி மாநாட்டுச் சிறப்புற நடத்திட திட்டமிடுவோம். பேரவை தமிழ் விழா, சிகாகோ தமிழ்ச் சங்க 50 ஆவது ஆண்டு விழாவிற்கும் குழுக்கள் அமைக்கப்படும்.
தங்கள் ஒவ்வொருவரையும் வருக,வருக என்று வரவேற்பதில் பெருமை அடைகின்றோம். வந்து தங்கள் கருத்துக்களை வழங்கி விழா குழுக்களில் பங்கேற்க அழைக்கின்றோம்.
Date & TIme: Sunday, April 7th - 2:30 PM to 5:00 PM
Venue: Meadows Club, Rolling Meadows IL