பொன்விழா ஆண்டு – பொங்கல் விழா

“தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!”

-பாவேந்தர் பாரதிதாசன்

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொங்கல் விழாவில் பங்கேற்க அழைக்கின்றோம். வருக!வருக!

 

-->